tamilnadu

img

ஏவல்துறையான வருமான வரித்துறை

போபால், ஏப்.7- எதிர்க்கட்சிகளின் ஜனநாயக செயல்பாட்டை முடக்குவதற்காக, வருமான வரித்துறையை மோடி அரசு ஏவிவிட்டுள்ளது. இந்நிலையில், வருமான வரித்துறையினர் ஞாயிற்றுக்கிழமையன்று மத்தியப்பிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் தின் சிறப்பு அதிகாரி வீடுமற்றும் தில்லி, கோவாஉள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். இதில், ரூ. 11 கோடியே 48 லட்சம்அளவிற்கு பணம் பிடிபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

;